சனி, மே 05, 2012

படித்தது..பிடித்தது

பார்சலோனாவைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவன், முதன் முதலாக தான் வரைந்த ஓவியங்களை பொது மக்களின் பார்வைக்கு வைத்தான்..

 "என்ன கண்றாவி இது?" என்று முகம் சுளித்தார்கள் பலர்.. தன்னம்பிக்கை தளராத அந்த இளைஞன் யார் தெரியுமா??



 பிக்காஸோ...
Thinking makes all things possible...

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...