புதன், ஜனவரி 01, 2014

ஸாரி பிரம்மா....

இந்த பிரம்மனுக்கு தலைக்கணம் அதிகம்
நான்கு தலைகள் இருப்பதனால் அல்ல
இவ்வளவு அழகாய் உன்னை படைத்ததினால்...!

*********

பிரம்மனின் ரெஸ்யூமேவை பார்த்தேன்

சாதனைப் பட்டியலில் உன்பெயர்...!
உன் பெயர் மட்டுந்தான்...!


********

இன்னும் அழுது கொண்டிருக்கிறான் பிரம்மன்...!

அழகாய் ஒருத்தியை படைக்க நினைத்து
எத்தனையோ தேவதைகளை படைத்தான்...!

யாரும் இல்லை
அவன் நினைத்த அழகில்...!

விண்ணிலேயே வைத்திருந்தான்
எல்லா தேவதைகளையும்

ஒருத்தியை மட்டும்
தெரியாமல் தொலைத்துவிட்டான்

நினைத்ததை படைத்தும்
தொலைத்தாதால்

இன்னும் அழுதுகொண்டிருக்கிறான் பிரம்மன்...!
 

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...