திங்கள், மார்ச் 02, 2015

குறுக்கு வழிகள்...!

அலை என்னும் சிறகால்
பறக்க துடிக்கும் கடல்...

ஆதவனையும் அடக்கிவிட்ட இறுமாப்பில்
நிமிர்ந்து நிற்க்கும் மலை...

பசுமையான நினைவுகளை என்றும்
அசைபோட்டு கொண்டிருக்கும் காடு...

சொர்க்கத்திற்கு செல்லும் குறுக்கு வழிகள்...!

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...